தசரா பண்டிகையையொட்டி சிம்லாவில் சர்வதேச கொலு திருவிழாவை நடத்த இமாச்சலப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
வரும் அக்டோபர் 3 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் அம்மாநில முதல் மந்திரி வீரபத்ர சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆயிரக்கணக்கான் பக்தர்கள் சூழ கடவுள்களின் பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக செல்லும்போது, உடன் செல்லும் நான்கைந்து பேர் பிச்சை எடுக்கும் வழக்கம் மாற்றப்பட வேண்டும். இது தெய்வங்களை அவமதிப்பது போன்ற இழிச்செயலாகும்.
இந்த பழக்கத்தை மாற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வீரபத்ர சிங் கூறினார்.
ஆலயங்க்ளுக்குள் சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட வேண்டும். பழைய கோயில்கள் மூடப்பட்டன; அங்குள்ள சிலைகளுக்கு முன்பு விளக்கு ஏற்ற ஆளேயில்லை என்ற நிலைமை தமது அரசில் உருவாகாது என்றும் அவர் உறுதியளித்தார்.
வரும் அக்டோபர் 3 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கொலு திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் அம்மாநில முதல் மந்திரி வீரபத்ர சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆயிரக்கணக்கான் பக்தர்கள் சூழ கடவுள்களின் பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக செல்லும்போது, உடன் செல்லும் நான்கைந்து பேர் பிச்சை எடுக்கும் வழக்கம் மாற்றப்பட வேண்டும். இது தெய்வங்களை அவமதிப்பது போன்ற இழிச்செயலாகும்.
இந்த பழக்கத்தை மாற்ற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வீரபத்ர சிங் கூறினார்.
ஆலயங்க்ளுக்குள் சுத்தமும், சுகாதாரமும் பேணப்பட வேண்டும். பழைய கோயில்கள் மூடப்பட்டன; அங்குள்ள சிலைகளுக்கு முன்பு விளக்கு ஏற்ற ஆளேயில்லை என்ற நிலைமை தமது அரசில் உருவாகாது என்றும் அவர் உறுதியளித்தார்.