Monday, 27 July 2015

அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

மறைந்த மாமேதை மேதகு டாக்டர்.அப்துல் கலாமின் உடல் அதிகாலை 5.15 மணிக்கு சிம்லாவின் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கிலிருந்து கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தலைநகர் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளது. 

அங்கு அவருக்கு 2 நாட்கள் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. முதல் நாள் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், 2-ம் நாள் பொது மக்களும், மாணவர்களும், அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For More Information,Visit us on :-

இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது: அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, ஜெயலலிதா உட்பட தலைவர்கள் இரங்கல்

இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ஐ.ஐ.எம். கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். அவர் இறந்த செய்தையைக் கேட்டு ஒட்டு மொத்த இந்திய தேசமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவரது ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் ஹமீது அன்சாரி நாட்டின் அனைத்து பகுதிக்கும் சொந்தக்காரர் கலாம் என்றும், அவர் ஒரு தொழில் நுட்ப ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்களை வழி நடத்திய சகாப்தம் ஓய்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் சிங் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில், கலாம் காலமானது மிகவும் துக்கமான செய்தியென்றும், அவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவர் எனவும் கூறியுள்ளார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ராஜ்நாத் கூறியுள்ளார்.

இதே போன்று மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கட்சிகளைக் கடந்து அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர் ரஹ்மான் உட்பட பாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

For More Information,Visit us on :-

சரித்திர நாயகனுக்கு ஒரு சல்யூட்: அப்துல் கலாம் புகழஞ்சலி வீடியோ

“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.”- இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இன்று காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான் தோன்றியது.

எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பும் அப்துல் கலாம், அதே மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது.

நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார்.

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வீடியோ: 

For More Information,Visit us on :-

Wednesday, 15 July 2015

Indian Economy News

Daily Thanthi is the best Tamil Newspaper which provides Articles on Economy news in India.
For More Information,Visit us on :-
http://www.dailythanthi.com/

Indian Stock Market News

Daily Thanthi NewsPaper equips with Stock Market India, Finance News, World Business News, Indian Industry News and Indian Stock Market News.

For More Information,Visit us on :-
http://www.dailythanthi.com/

World Business News

Daily Thanthi NewsPaper checklists World Business News, Sports News, Business News and Finance News.

For More Information,Visit us on :-
http://www.dailythanthi.com/

Business News

Daily Thanthi is the  destination  to get latest Business News,breaking financial and economic news all over the world.



For More Information,Visit us on :-
http://www.dailythanthi.com/

Thursday, 9 July 2015

Indian Economy News

Daily Thanthi NewsPaper catalogs not only Indian Trade Market and  Economy News, but also Indian Stock News.

For More Information,Visit us on :-
http://www.dailythanthi.com/