பாட்னா, நவ.9-
பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தின் வழியாக வெளியூர்களுக்கு கள்ளத்தனமாக கஞ்சா கடத்தப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, புர்னியா மாவட்டத்துக்குட்பட்ட கஜ்ரா பகுதி சாலையில் சோதனைச் சாவடிகளை அமைத்துதீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டதில், உள்ளே பெரியப் பெரிய பைகளில் கஞ்சாவை மறைத்து, கடத்த முயன்றது தெரியவந்தது.
நேபாளத்துக்கு அனுப்பும் நோக்கத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள அந்த கஞ்சாப் பைகளை கைப்பற்றிய சிறப்புப் படையினர், அந்த வேனின் டிரைவர், கிளீனர் மற்றும் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தின் வழியாக வெளியூர்களுக்கு கள்ளத்தனமாக கஞ்சா கடத்தப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து, புர்னியா மாவட்டத்துக்குட்பட்ட கஜ்ரா பகுதி சாலையில் சோதனைச் சாவடிகளை அமைத்துதீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டதில், உள்ளே பெரியப் பெரிய பைகளில் கஞ்சாவை மறைத்து, கடத்த முயன்றது தெரியவந்தது.
நேபாளத்துக்கு அனுப்பும் நோக்கத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள அந்த கஞ்சாப் பைகளை கைப்பற்றிய சிறப்புப் படையினர், அந்த வேனின் டிரைவர், கிளீனர் மற்றும் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
No comments:
Post a Comment